Quote:
Originally Posted by tdrajesh
மாதக்கதை போட்டியும் நி.சவால் போட்டியும் ஏறக்குறைய அதே காலகட்டத்தில்தான் நடந்தன. அதில் ஓட்டு போட்டவர்கள் இதிலும் வாக்களித்திருக்கலாமே? மாதா மாதம் வெவ்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
|
என்னுடைய சிறு மனக்கசப்பை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் தான் இதை பதிந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை.
Quote:
Originally Posted by tdrajesh
ஒவ்வொரு போட்டிக்கும் இப்படி நடவடிக்கை எடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என்று நண்பர்கள் அடம் பிடித்தால் நிர்வாகம் என்ன செய்யும்? அல்லது என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
|
தங்களின் இந்த கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை நண்பரே.
ஆனால் அனைவரும் ஓட்டளிக்கும் பட்சத்தில் கதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது மற்றுமே என் கருத்து.
Quote:
Originally Posted by tdrajesh
மாண்புமிகு ‘முல்லா நசிருதீன்’ அப்படி என்ன சொன்னார் என்பதையும் சொன்னால் அதையும் தெரிந்துக்கொள்ளலாமே!
|
இதை படிக்கும் போது எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. அப்படி என்ன தான் 'முல்லா நசுருதீன்' சொன்னார். நண்பர் விஜெகன் இதை விளக்கமாக சொல்வார் என்று நம்புகிறேன்.
Quote:
Originally Posted by vjagan
அவர்கள் எது சொன்னாலும் ' நறுக் நறுக்' என்று நன்றாக நல்லோர் மனத்தில் தைக்குமாறு சொல்லுவார் அய்யா என்று உலகம் அறிந்த உண்மை அய்யா அம்மணி !
அவ்வளவுதான் அய்யா அம்மணி !
அவரைப்போலவே நம்முடைய நம்முடைய நண்பரும் நன்றே சொன்னார் அய்யா அம்மணி !பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அவருக்கும் இவருக்கும்தாம் அய்யா அம்மணி !
|
நண்பரின் விளக்கத்த்திற்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.