நானும் இங்கு ஒரு புதிய உறுப்பினர் நான் பதிப்புகளை பதிய ஆரம்பிக்கும் பொது குழப்பமாக இருந்தது தற்போது கூட தமில்வாசளுக்கு விண்ணப்பித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டதனால் நாம் ஏதாவது தவறு செய்துல்லோம்மா என்று ஒரே குழப்பமாக உள்ளது இதேபோல் சிலர் மேலும் அனுமதி கிடைக்கவேண்டி எங்கு பதியவேண்டும் என்று தெரியாமல் தவறுகள் செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன் எனவே புதியவர்களுக்கு அவர்கள் ஈ மெய்லுக்கு தனியாக எவ்வாறு பதியவேண்டும் என்று தெரிவித்தால் தவறுகள் நடை பெறாது என்று எண்ணுகிறேன்
|