இந்த சவால் போட்டியில் என்னுடைய தொடர்ச்சிகளை அங்கீகரித்து வாக்களித்த வாசக பெருமக்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு இங்கே வாழ்த்து சொல்லியிருக்கிற அனைவருக்கும் நன்றி. நிர்வாகத்தினருக்கு நன்றி.
பொன் வசந்தம் என்ற பெயரில் ஒரு பொன்னான கதை எழுதி பாதியில் விட்டு எனக்கு இந்த காமலோகத்தில் தங்கவாசல் திறக்க அடிகோலிய தோழி poojaranjan க்கும் என்னுடைய நன்றி.
நேத்து பூரா ஒரே வேலை அதான் வரமுடியல. எனக்கு முன்னாடி வந்து இங்கே என்னை வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கும் மிக பெருந்தன்மையாக வாழ்த்தியுள்ள சக போட்டியாளர்களும் அவர்களின் சிறப்பான தொடர்ச்சிகளுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காதலுக்கு முக்கியத்துவம் தந்துள்ள இந்த கதை என் மனதில் கவிதை ஒன்றை தோற்றுவித்துள்ளது. அதை நேரம் கிடைக்கும்போது பதிக்கிறேன். நன்றி நண்பர்களே.
|