நிர்வாக சவால்களில் சிறப்பாக பங்கு பெற்று மூன்றாவது முறையாக சவால் ராணி பட்டத்தை வென்று தங்க வாசலில் அடி எடுத்து வைக்க வரும் தோழி தீபாவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் பாராட்டுக்களும்..
அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..
இந்த நிர்வாக சவால் வாக்கெடுப்பில் 72 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.. வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..
|