போட்டியில் கலந்து கொண்டு கதைகள் படைத்த படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்..
முதலிடம் பெற்ற படைப்பாளி காவேரி அவர்களுக்கு பாராட்டுக்கள்..
அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற படைப்பாளிகளான நண்பர்கள் ராஜேஷ்.. ஏஎஸ்டிகே.. விஜெகன் மற்றும் நைஸ் கய் இன் இண்டியா ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி..
|