02-02-22, 09:32 AM
|
|
Junior Member (i)
|
|
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 152
iCash Credits: 3,305
My Threads
|
|
விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளன .....
கமலோகத்திற்கு புதிதாக வருபவருக்கு சிறுது கடினமாக தோன்றலாம் ....ஆனால் ஒரு வாரம் கமலோகத்தை உபயோகித்தபின்பு இந்த விதிகள் அவசியமென்றே தோன்றுகிறது ....
அதிக பாகங்களாக பிரித்து கதை எழுதும் என்னை போன்றோருக்கு இருக்கும் ஒரே சந்தேகம் ,
20 பாகம் கொண்ட ஒரு சிறந்த கதையை படைத்தாலும் , அது ஒரு கதையின் கணக்கில் தான் எடுத்துக்கொள்ளப்படுமா ? அடுத்த வாசலுக்கு செல்ல கதைகளை கணக்கிடும் போது ஒரு கதையாகத்தான் ஏற்றுக்கொள்ளப்படுமா ?சிறந்த நீண்ட கதைகள் எழுதுபவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா?
இதற்கு மட்டும் எனக்கு விளக்கம் தேவை நண்பா ...
காமலோகம் மென்மேலும் சிறந்து விளங்கவேண்டுமென்று ஆசையோடு வாழ்த்துகிறேன் ....
----------------------------------------
என் கதைகள்கள் :
குற்றாலத்தில் குலுங்கிய குண்டி கோளங்கள்
|