என்மேல் அன்பு கொண்டு, என் பாடல் படைப்புகளுக்கு நன் மதிப்பீடும் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
போட்டி நடைபெற்ற சமயத்தில் ஆக்டிவாக தளம் வந்து கொண்டு இருந்திருந்தால்... முந்தைய வருடங்கள் போல, போட்டியில் நின்றும் தவிர்ந்திருப்பேன். எனக்கு காமலோகத்தில் மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வேண்டும் என்றிருந்திருக்கிறது போலும். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
சக படைப்பாளிகளுக்கும், இந்த போட்டியை நிர்வாகம் சார்பில் சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக நண்பர் திரு.ராஜேஷ் அவர்களுக்கும் பாராட்டுகள்.
வாழ்த்துகள் வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள்.
Last edited by பச்சி; 26-07-18 at 02:35 PM.
|