மனித மனம் எப்போதுமே ஒன்றைக் கொண்டு திருப்தி அடைவதில்லை − எதை எடுத்தாலும் இரண்டு அல்லது அதற்கு மேலும் என்று ஆகி விட்டது − ஆனால் என்ன காரணத்திற்காக ஒன்றுக்கு மேல் கணக்கு திறக்கிறார்கள் − தெரிய வில்லை − நிர்வாகம் சற்றே கடுமையாகவே இருக்கலாம் − தவறு செய்யும் அன்பர்களே − தயவு செய்து தாங்களாகவே திருந்துங்கள்
|