போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் என் கனிவான வாழ்த்துக்கள்...மேலும் போட்டியில் கலந்து கொண்ட மற்ற ஆசிரியற்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள்.....கதை படிப்பது என்பது ஒரு சாதாரணமான இருக்கலாம் ஆனால் ஆதை படைப்பது என்பது கடினமான காரியம் தன் இருந்தும் தங்கள் சொந்த பணிகளின் இடையில் கதை எழுதி இங்கு பதிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் நன்றிகள்...
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்
பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
|