View Single Post
  #122  
Old 17-03-07, 04:55 PM
emenar emenar is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Posts: 602
My Threads  
என்ன தலைவரே நான் கிட்ட வர வர எல்லை கோடு தூரமாகிக்கொண்டே போகிறதே. என்னை போல மெதுவாக ஒடி வருபவர்களுக்கு கொஞ்சம் கருனை காட்டலாமே. அதாவது ஆறு மாதமாகிய பின் அவர்களது பங்களிப்பு 100ஐ தாண்டி இருந்தால் அவர்களுக்கு வெண்கல வாசல் வழங்கலாமே. அப்புறம் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்றாகி விடப்போகிறது. எனக்கு கதை எழுதவும் வரவில்லை, தரமான கருத்துக்களுக்கு எங்கே போவேன். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எப்படி இருப்பினும் எனக்கு இருக்குமிடமே சொர்கம் தான்.

Last edited by emenar; 17-03-07 at 04:57 PM. Reason: கூடுதல் கருத்து