ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து கதை எழுதலாம். ஆனால் அதை
எல்லோரலும் புரிந்து கொள்வது மிக கடினம். அதனால் தான் நம்மையும் மீறிஆங்கிலவார்த்தைகளை உபயோக்கிக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிழைகளைகட்டாயம் தவிக்க வேண்டும், அதில் மாறுபட்ட கருத்துகே இடமில்லை. ஒரு முறை எழுதியதை மறுபடியும் படித்து பார்த்தலேபிழைகளை குறைக்கலாம்.
|