அன்புள்ள நண்பர்களே..
இந்த வெற்றி நான் எதிர்பாராதது. முதல் மூன்று இடங்களுக்குள் வருவேன் என நினைத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் எனக்கு முதல் மற்றும் இரண்டாம் இடங்களைக் கொடுத்துள்ளீர்கள். அதுமட்டுமின்றி தங்கவாசல் அடையும் வாய்ப்பினையும் உங்களது பொன்னான வாக்குகளால் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு என் நன்றி.. நன்றி.. நன்றி..
போட்டியில் 3மிடம் பிடித்த நண்பர் அன்பு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
போட்டியில் அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்கள் ஒண்டிபுலி, ஜேஜே, ராஜா678, ஓல்வாத்தியார் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி..
விருது கொடுத்து சிறப்பித்த நம் தலைவர் முக்குறியோன் அவர்களுக்கும் என் நன்றி..
வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் நிர்வாக நண்பர்களுக்கும் என் நன்றி.
நான் இந்த வெற்றியினைப் பெறுவதற்கு உறுதுணையாக என் எல்லாக் கதைகளையும் அதன் எல்லா பாகங்களையும் வாசித்து பின்னூட்டம் இட்ட நண்பர் அநபாயன் அவர்களுக்கும் நண்பர் ராஜா678 அவர்களுக்கும் என் ஸ்பெசல் நன்றி.
மற்றும் லோக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி..
|