காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. இப்போது தான் இதில் உறுப்பினர் ஆனது போல் இருக்கு ஆனால் 8 வருஷம் முடிந்து விட்டது. எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான கதைகள், கவிதைகள், உல்டா பாடல்கள்.. அபார வளர்ச்சி. நானும் இதில் ஒரு உறுப்பினர் என்பதில் மிக பெருமை அடைகிறேன். ஆரம்பித்த தலைவருக்கு பாராட்டும்.. நடத்தும் நிர்வாகிகளுக்கு என் நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இதில் இருந்த என் உறுப்பினர் நண்பர்கள்..சிலர் தமிழ்மன்றத்திற்க்கு தாவி விட்டார்கள்.. அவர்களை நான் மிஸ் செய்கிறேன். எப்போதவது மன்றத்திற்க்கும் செல்வது உண்டு..
|