View Single Post
  #19  
Old 03-09-05, 05:40 PM
vaithiyanathans vaithiyanathans is offline
User inactive for long time
 
Join Date: 27 Jun 2005
Location: coimbatore, தற்போது கட்டரில்
Posts: 1,603
My Threads  
வேலைப் பளு எல்லாருக்கும் உண்டு. கதை எழுதுவோருக்குத்தான் அதன் கடினம் தெரியும். 15 என்பது அதிகம். இப்போது உள்ள சட்டங்களே போதும். அனைவரும் கருத்து பதிவு செய்தாலே கதைகளின் உயரும் என்பது என் கருத்து. சிறந்த கருத்து என்பதே சிறிது கடினமாகத் தான் உள்ளது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், சில கதைகளுக்கு படித்த உடன் கருத்து எழுத முடிவதில்லை. யோசித்து பதிய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகிறது. காரணம் அலுவலகத்தில் இருந்து தளத்தினை பார்ப்பதுதான்...
Reply With Quote