நண்பர் மச்சான் அவர்களின் பெருந்தன்மை மனதுடன் தனக்கு கிடைத்த வெற்றியை எனக்கும் நண்பர் நந்தம் அவர்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். இன்று எனக்கு மடல் வந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உழைப்பை நான் எடுத்துக்கொண்டது போலவே உணர்கிறேன் நண்பரே. நன்றிகள் நண்பர் மச்சான் அவர்களுக்கு.
அநபாயன் அண்ணாவுக்கு நன்றிகள்.
நண்பர் கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள்.
சந்தேகமே இல்லை. லோகத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் பொறாமை இன்றி அன்புடன் பண்புடன் உதவிகள் புரிந்து தவறு செய்தால் அன்புடன் சொல்லி திருத்தி நட்புடனே இணைத்திருக்கிறது நம் தளம்.
பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்.
நட்புடன்
ஸ்நேஹன்
|