நண்பர் ராகவ் அவர்கள் ஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற இந்த தொடர்கதையை முதலில் எழுதிய போது இடையிலே நிறுத்தி விட்டார். பின்னர் இப்போது மீண்டும் தொடர்ந்து எழுதி முடித்து அதை வெற்றிக் கதையாக மாற்றி விட்டார். அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தை தவற விட்டு ஆறுதல் பரிசை தட்டிச் செல்லும் நண்பர் காதலன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல மீண்டும் கதை எழுதி மூன்றாம் இடத்தையும் தங்கவாசல் அனுமதியையும் ஒன்றாகப் பெறும் நண்பர் சிவா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்டோபர் மாத கதை போட்டியில் கலந்துகொண்டு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் , வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|