01-12-21, 11:47 AM
|
User inactive for long time
|
|
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads
|
|
இந்த அறிவிப்பை நானும் வரவேற்கிறேன்.
பல மணி நேரங்கள் யோசித்து, பல மணி நேரங்கள் செலவழித்து கதைகள் எழுதுகிறோம். பின்னூட்டங்கள் இட நேரமில்லையென்று பலரும் ஒதுங்குவது வியப்பளிக்கிறது. அதில் அவர்களுக்கு
ஆர்வமில்லை என்பதே உண்மை.
அடியாத மாடு படியாது என்பார்கள் அசோ கம்பை எடுத்துள்ளார்.
பின்னூட்டம் தொடர்ந்து எழுதினாலே போதும் சிறு சிறு கதைகள் எழுத பழக்கம் வரும்.
அப்படி வந்தவர்கள் பலர்.
இதனால் புதுப் புதுப் படைப்பாளிகளும், படைப்புக்களும் கிட்டட்டும்
அசோவின் ஒரு வரி புரியவில்லை
Quote:
, வாரம் ஒருமுறை கண்டு நீக்கப்படுவர்
|
வார வாரம் சோதிக்கப்படுவோமா?
வார வாரம் களையெடுப்பு நடத்தப்படுமெனில் வார வாரம் தேடப்படுவோம் என்பது தானே பொருள்
தொடர்ந்து பயணிப்போம்
நன்றி
அன்புடன்
மாதவன் 1000
|