நீண்ட இடைவெளிக்கு பிறகு மாத போட்டியில் நூறுக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இது தொடர்ந்து ஒன்றரை சதத்தை தொட்டு விடும் என நம்புகிறேன். மேலும் என் கதைக்கு முதலிடமும் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் ஸ்டார் ரைட்டர் ASTK அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த இந்த வருடத்து புதிய நண்பர் Venugopal287 அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களுக்கு வந்த கதைகளை கொடுத்த புதிய மற்றும் பழைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதைகளுக்கு பின்னூட்டங்கள் கொடுத்து கதாசிரியர்களை ஊக்க படுத்திய வாசக நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
|