இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் .. மிக்க நன்றி .. என் மகிழ்வினை விவரிக்க வார்த்தைகளே இல்லை .. வாக்களித்த அனைத்து அன்பு நண்பர்களுக்கும் , காமலோக நிர்வாகத்தினர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் காதலன் , மாதவன் மற்றும் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுகள் ..
மூல கதையை வைத்து அதன் தொடர்ச்சியை எழுதுவது என்பது மிகபெரிய சவால் .. இந்த சவாலை மிக சிறந்த முறையில் , மூல கதை ஆசிரியர் genisys அவர்களின் மனதின் வழியே முடித்து வைக்க , நான் படித்த சுஜாதா , ராஜேஸ்குமார் நாவல்களின் தாக்கம் எனக்கு உதவியது ..
மூல கதையின் அழுத்தம் குறையாமல் காமம் , கதை கதாபத்திரங்களின் பின்புலம் கலந்து பல சஸ்பென்ஸ். திருப்புமுனை வைத்து முடித்த வைத்த இந்த நிர்வாக சவால் போட்டிக்கு வாசகர்கள் தந்த முதல் பரிசு மிகவும் புத்துண்ணர்வு அளிக்கிறது .. இந்த மாதத்தில் இது நான் பெறும் இரண்டாம் பரிசு .. இது மேலும் பல புதிய கதைளை எழுத உத்வேகம் அளிக்கிறது ..
வெள்ளி வாசலை பரிசாக பெற்ற நான் , வருங்காலத்தில் காமலோக தளத்துக்கு உயரிய பங்களிப்பை அளித்து தங்க வாசலை அடைய முயற்சி செய்கிறேன் ..
மேலும் ஒரு முறை மிக்க நன்றிகள் ..
இப்படிக்கு உங்கள் நண்பன் ,
ஜெனி பிரியன்
Last edited by asho; 31-03-22 at 09:39 PM.
|