நி.சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பர் கடம்பன் அவர்களுக்கு காமலோக சார்பாய் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த போட்டில் பங்கு பெற்ற கதாசிரியர்களுக்கும், வாக்களித்த வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இந்த சவால் போட்டி செவ்வென அழகாய் கொண்டு சென்ற நிர்வாக உறுபிகள் அவர்களை இந்தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
வாசகர்களே உங்க பின்னோட்டம் மூலம் நம் காமலோகத்தில் கதை பதிக்கும் கதாசிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
|