தங்க வாசலில் தொடர வாசகர் சவால் போட்டியில் பதிக்கப்படும் கதைகள் உதவா எனத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
நிர்வாக சவாலிலோ மாதாந்திர கதைப்போட்டிகளில் கலந்துகொள்ளும் கதையோ பதிக்காதவர்கள் தங்க வாசலைத் தக்கவைத்துக்கொள்ள ஆண்டுக்கு இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகளாவது செய்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது.
வாசகர் சவால் போட்டிக் கதைகளுக்கு இடப்படும் பின்னூட்டங்கள் இந்த இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?
இன்னும் ஆறு மாதங்களில் தங்க வாசலுக்கு அனுமதிகோர இருப்பதனால் இதை அறியவிரும்புகிறேன், இப்போதிலிருந்தே இவ்வாண்டுக்கு கொஞ்சம்கொஞ்சமாக அந்த இருபத்தைந்தை நெருங்க முயலலாமல்லவா?
அருள்கூர்ந்து விடை பகரவும்.
|