ஐந்தாண்டுகளை வெற்றிகரமாக முடித்து ஆறாவதாண்டில் நமதருமைக் காமலோகம் அடியெடுத்து வைக்கும் இந்நாள், காமலோகக் கண்மணிகளுக்கு ஒரு பொன்நாள். அனைவரும் இந்த நல்ல நாளில் வெறுமனே படித்து மட்டும் செல்லாமல், தங்களால் இயன்றவரை பதில்கள் தந்து அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம் என ஒரு முடிவை எடுத்துக் கொள்வோம். வாழ்க..வளர்க.. காமலோகம்.
|