அப்படியே சில நிர்வாகிகளையும் மாத்தீங்கன்னா நல்லா இருக்கும் நண்பரே....அவர்கள் கதையும் எழுதுவதில்லை....கதை எழுதுவரையும் விடுவதில்லை....ஆரம்ப காலத்தில் இருந்து காமலோகத்திற்கு உழைத்தவர்களை மதிக்கவும் இல்லை....தமிழ்நாடே ஜால்ராவில் மூழ்கி இருக்கும்போது, காமலோகம் மட்டும் விதிவிலக்கா என்ன
நோ வொண்டர்....பல நிர்வாக நண்பர்களுக்கு உண்மையானவர்கள் யார் என்றே தெரியவில்லை. பாருங்கள், காமலோகத்திற்கு உழைத்தவர்கள் பலரை காணவே காணோம்....இது சோகமே.
பார்க்கலாம் புத்தாண்டு காமலோகத்திற்கு நன்றாக விடிகிறதா என்று!
மௌனி