சதம் கண்டு சாதனை படைத்த நிர்வாக சவாலில் பத்தாவது முறையாக சவால் மன்னராக முடி சூடப்பெற்ற நண்பர் ராஜேஷை மகிழ்வோடு பாராட்டி வாழ்த்துகிரேன்.
அழகான கோர்ட் ஸீனை கண்முன் கொண்டு வரும்போதே தெரியும் கவியரசரின் படைப்பு நிச்சயம் முக்கிய இடத்தை பெரும் என்று அது போலவே இரண்டாமிடம் வந்த லோக கவியரசருக்கும் எனது மகிழ்ச்சியான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
எந்த படைப்பை படைத்தாலும் அதை சமூக சிந்தனையோடு படைக்கும் மாமன்னரின் படைப்பு மூன்றாமிடம் பிடித்ததும் சந்தோசமாக இருக்கிரது. மாமன்னருக்கும் என் மனம் நிரைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
அடுத்து பங்கு கொண்டு தங்களது சீரிய படைப்பை தந்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
எனது படைப்புக்கு ஊக்கமளிக்கும் பின்னூட்டம் இட்டதோடு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிரேன்.
100வது நிர்வாக சவாலை சிறப்புடன் நடத்தி முடித்த நிர்வாகத்தாருக்கு எனது பாராட்டுக்கள்.
|