மேலே உள்ள நண்பர் கூத்தப்பன் கருத்தை படித்ததும் எனக்கு கூச்சமாக இருக்கிறது. நான் இங்கு மாயகிருஷ்னன் யாருமே பதில் சொல்லவில்லையே, என்ற ஆதங்கத்தை பார்த்த உடன் கூகிளில் தேடி மேலே உள்ளதை இனையத்தில் கண்டது என்று தலைப்பிட்டு பதிந்தேன்.
அங்கே தேடி இங்கே பதிந்தது தவிர வேறு உழைப்பில்லை.
இருந்தாலும் நண்பர்கள் பாராட்டை (என் விளக்கத்திற்கு பிறகும் தந்தால்) ஏற்று கொள்கிறேன்.
நீல நிறத்தில் இருப்பது பின்னர் நண்பர்கள் கருத்து கண்டு நான் சற்று மாற்றி பதிந்தது.
__________________
Last edited by asho; 04-12-07 at 08:48 AM.
|