மிகச்சரியான நடவடிக்கை இப்படி செய்வதால் நமது லோகத்தில் உள்ள எந்த பதிப்புகளும் பதிக்காதவர்களும் தமிழில் பதிக்க முயற்ச்சி செய்யாதவர்களும் இனியாவது திருந்துவார்கள் என்று நினைக்கின்றேன் , இது போல உள்ள அதிரடி நடவடிக்கையே அவர்களை திருத்து என்பதில் ஐயம் இல்லை, இது நல்ல ஒரு வரவேற்க்க தக்க நடவடிக்கையே
|