அவசியம் வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு இது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆர்வத்தையும் ஆக்கத்தையும் திறமையையும் வெளிக்கொண்டுவரும் ஒரு உன்னத முயற்சி....எல்லாருமே படைப்பாளிகளாக இருக்க முடியாத நிலையில், இவ்வகையான ஒரு களம் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்...
மேலும் ஒரு வரி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு படைப்புகளை ஆழமாக படித்து ஆர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்துக்களைப் பதிக்க வழி செய்யும்.....
எங்களால் முடிந்ததை நாங்களும் செய்கிறோம்.....
|