அன்புத்தம்பி லலிதாதாசன், 3000 பதிவுகளை கடந்தது கண்டு மகிழ்ச்சி.. அவரின் எழுத்து, அதிலே அடைந்து கிடக்கும் நையாண்டியுடன்கூடிய சமூக சிந்தனைக்குறிய பார்வை.. அவர் பேசினாலே வார்த்தைகள் கவிதைகளாக கொட்டுகின்றன..கவிதை எழுதுவதிலே அவருக்கு இருக்கும் ஆர்வம் கண்டு சிலாகித்துபோனதுண்டு.. மகாகவி அவரே..
மேலும் பல உச்சிகளை தொட வாழ்த்துகிறேன்..
|