Quote:
Originally Posted by dreamer
வாத்தியார் நடத்திய குறுஞ்சவால் கவிதை-உல்ட்டாக்கவிதை போட்டியில் மட்டுமே கவிஞர்களாகத் தம் பொல்லாச்சிறகை விரித்த உறுப்பினர்களை இந்தப் போட்டியில் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா?
|
உங்களுக்கு பதில் மேலே அறிவிப்பிலும், பரிந்துரைக்கான திரியிலும் தெளிவாக உள்ளதே..! கீழே கோட் செய்து காட்டி இருக்கிறேன்.
உங்கள் கேள்வியில் உள்ள 'மட்டுமே' என்பதற்கு விளக்கம்... அவர் முன்பு கவிதையே எழுதி இருக்கவில்லை.. இந்த போட்டியில் மட்டும் தான் கவிதை எழுதி இருக்கிறார் என்று கேட்க வருகிறீர்களா? அப்படியெனில், அதற்கும் அறிவிப்பில் பதில் உள்ளது.
Quote:
Originally Posted by asho
ஜூன் 2010 முதல் மே 2011 வரை படைக்கப் பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, ......
|
Quote:
Originally Posted by asho
|
Quote:
Originally Posted by asho
உங்களால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் 2010 ஜூன் 1 முதல் 2011 மே 31 வரை குறைந்த பட்சம் 15 வரி கொண்ட ஒரு காமக் கவிதையாவது / சினிமா உல்டா பாடலாவது எழுதியிருக்க வேண்டும்.
|
இதன் அடிப்படையில் 'வாத்தியார் நடத்திய குறுஞ்சவால்' போட்டியில் வந்த படைப்புகள் இந்த வருட பரிந்துரையில் சேராது.