இருவருமே சிறப்பாக எழுதிருந்தீர்கள்.....இரண்டும் எழுத்து வடிவில் வித்தியாசம் இருந்தாலும் ரசனையில் சமமாகவே இருந்தது என்றுதான் எனக்கு பட்டது.
முதல் பதக்கம் வென்ற கார்த்திக்கும் ....உடனே கூட வரும் கலேசனுக்கும் எனது பாராட்டுக்கள்....என் எண்ணமெல்லாம் மனசு எழுது எழுது என்று சொல்லுமட்டும் எழுதிண்டே இருக்கவேண்டும்....வெற்றி தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்
__________________
அன்புடன் சுப்பு 2000
|