இந்த போட்டி டிராவில் முடிய வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நூலிழை வித்தியாசத்தில் கார்த்தி வென்றுள்ளார். கார்த்திக்கு எனது வாழ்த்துக்கள். நூலிழையில் இரண்டாமிடம் வந்தாலும் வாசகர்களின் மனதை கலேஷனும் வென்றுள்ளார். நண்பர் கலேஷ*சனுக்கும் எனது வாழ்த்துக்கள். இனி வரும் போட்டியில் வென்று தங்க வாசலை அடைய கலேஷனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கதை களத்தினை தந்த கார்த்தீக்கும் கலேஷனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|