சவால் போட்டியில் கதை எழுதி கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கதைகளை படைத்து வெற்றி பெற்ற ஆறு எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
வெற்றி பெற்ற நண்பர் ஹெர்மிக்கும் அந்த சிறப்பான சவாலை நடத்தி அருமையாக முடித்த jayjay அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|