சிங்கை விமானநிலையத்தின் ஒரு மூலையில் வெள்ளிக்கிழமை மாலையில் பர்கரை கொறித்து கொண்டே பல தொடர்களை எழுதி குவித்து வெற்றி வாகைசூடிய சிங்கை தமிழருக்கும், காமவிரும்பிக்கும், மௌனி அவ்ர்களுக்கும்,தமிழ்லவர், மார்க் எஸ்< ராஜா, காமரோஜா,நல்லவர் அண்ணா, செம்பி அய்யா, ஹெர்மி அய்யா, தமிழ்கிளி, படித்துரை பாண்டி மற்றும் ஒல்வாத்தியார் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எழுதச்சொல்லி இன்புறூத்தும் மனதுக்காக எழுதுகிறோம்...அந்த எழுத்து நமக்கும் அப்பாற்பட்டு இன்னும் சிலருக்கு பிடிக்கையில் மகிழ்கிறோம்....இன்னும் சிலர் நம் எழுத்துக்களை விமர்சிக்கையில் பொறுப்புள்ளவர்களாக உணர்கிறோம்....சிலாகித்து எழுதுகையில் உள்ளம் குளிர்கிறோம்.....வாக்களிப்பில் வெல்லும் போது நாம் அங்கீகரிக்கபட்டதாய் உணர்கிறோம். பத்தோடு பதினொன்றாய் இல்லாமல் தனித்து தெரிகிறோம் என்பதனால் உண்டான மகிழ்வு இது. அந்த தனித்துவம் தான் நம்மை மேலும் மேலும் வெற்றீ பெற வைக்க உதவும்.
வாக்களீத்த அனைவருக்கும் நன்றீ....எனக்கும் சேர்த்து.
வாக்களீக்காதவர்கள் வாக்களீக்கவும் வரும் காலத்தில்
__________________
அன்புடன் சுப்பு 2000
|