நன்றி நன்றி நன்றி..
இந்த சவால் போட்டியை அறிவித்த நிர்வாகத்தினர்களுக்கும் எனது கதையை படித்து வாக்களித்த சக நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றிகள்..
எனக்கு ஆரம்பத்தில் சவால் போட்டியில் பங்குகொள்ளும் ஆர்வமே இருக்கவில்லை அதன்பின் நண்பர்
Nallavan1010 தனிமடல் மூலம் எனக்கு பங்களிக்க அழைப்பினை விடுத்த பின்னரே நான் சிந்தித்தேன் .... வெற்றி பெறுவது என்பது வேறு .. பங்களிப்பது என்பது வேறு .. அதனால் நாம் இந்த சவாலில் பங்களித்து நமது கற்பனைக்கு கிடைக்கும் வரவேற்பை தெரிந்துகொள்ளலாம் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த போட்டியில் பங்குகொண்டேன் ...
இன்றோ எனது கதையினை முதன்மைப்படுத்தி சவால் ராஜாவாக தேர்வு பெற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே ... இதற்காக இந்த சவால் போட்டியை அறிவித்த நிர்வாகத்தினர்களுக்கும் எனது கதையை படித்து வாக்களித்த சக நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மற்றும் இந்த போட்டியில் பங்குகொண்ட சக போட்டியாளர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி .
|