அவதாரை முதன் முறையாய் தேர்ந்தெடுப்பவர்கள் எப்போதும் ஒரு அவ்தாரையே வைத்து கொள்ள முயலுங்கள். அடிக்கடி அவ்தார் மாற்றும் போது, அவர் நல்ல படைப்பாளியாய் இருந்தாலும், லோகத்தில் அதிகமாக சுற்றி வந்தாலும் அவ்தார் மாறும் போது, பெயரை வைத்து ஒருவரை கணிக்க தவறி விடுவோம். எனவே பெயரையும் அவ்தாரும் எப்போதும் ஒன்றாகவே இருக்கட்டும்.
நண்பர்களின் கேள்வி சந்தேகங்களுக்கு பின்னூட்டம் மூலமும் தனி மடம் மூலமும் உதவும் நண்பர் ரசி கேம்ரனுக்கு வாழ்த்துக்கள்.
|