இன்றைக்கு படிப்போம் நாளைக்கு படிப்போம் என கடைசிவரையில் இருவரது தொடரையும் படிக்கமுடியாமலே போய்விட்டது. நேரப்பற்றாக்குறை, இடையில் வெளியூர் பயணம் என நாட்களும் கடந்துவிட்டன. அதனால் நான் இந்த வாக்கெடுப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை.
மூலக்கதையை தான் மேலோட்டமாக நேற்று இரவு படித்தேன்... படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அப்படியே தூங்கிவிட்டேன்.
ரிஷிபத்தினி மாதவியை நல்லாவே சல்சா பண்ணி, ஜல்சா அவர்கள் சொகுசாக தங்கவாசலையும் அடைந்ததற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நேருக்கு நேர் போட்டி கொடுத்து இப்போட்டியை சிறப்பித்த மச்சானுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
|