ஒரு வழியாக வெள்ளி வாசலை அடைந்து விட்டேன். இன்னும் ஒரே ஒரு வாசல் மட்டும் பாக்கி உள்ளது, வெள்ளி வாசலை அடைவதற்குள்ளே பாதி சக்தி போய் விட்டது
. தங்க வாசலுக்குள் செல்லும் பொது நான் என்ன நிலையில் இருக்க போகிறேனோ?
ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். வெள்ளி வாசலை அடைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்கள் பலர் தந்த உற்சாகமும், ஆர்வமும் தான் என்னை வெள்ளி வாசலை அடைய வைத்துள்ளது. நான் எழுதிய கதைகளுக்கு ஆதரவு கொடுத்து,என்னை உற்சாக படுத்திய அனைத்து காம லோக உறவுகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.