தேவையில்லாமல் இணையப்பணம் பற்றி இன்னொரு திரி திறந்து , உங்களை நீங்களே பாதகத்துக்கு உட்படுத்து கிறீர்கள்.
உங்களுக்கு இதைப்பற்றி புகழ்ச்சியாக எழுத வேண்டும் என்றால், இதை பற்றி விளக்கமாக எழுத்தப்பட்ட திரியில் எழுதியிருக்கலாம். தேவையில்லாமல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திரி.
காமலோக நிர்வாகம் உங்களை வெளிநடப்பு செய்யும் நிலைமைக்கு உங்களை நீங்களே அதற்க்கு வழி வகுக்காமல், விதிகளை மீறாமல் செயற்படுங்கள்.
|