வெறுமனே கதை சொன்னோம் என்றில்லாமல் கதை, கவிதை, நகைச்சுவை என்று இன்னும் பல பகுதிகளை காமலோகத்தில் அறிமுகம் செய்து ஒவ்வொன்றிலும் பல் வேறு போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து படைப்பாளர்களை அவர்களின் திறமைகளை மெருகேற்றும் காமலோகத்தின் தொடர்ந்த வேலைத்திட்டங்களில் ஒன்றான சிறந்த காமலோகக் கவிஞர் தேர்ந்தெடுப்பிற்கான நிகழச்சியும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
|