பல முறைகள் நி.சவாலில் பங்கேற்று இருந்த போதிலும் 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பதற்கேற்ப இம்முறை சவால் ராஜா பட்டத்தை வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் SIRUTHAI அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையில்லை என்பது எனக்கு அனுபவத்தின் மூலம் தெரியும். தொடர்ந்து பங்களிப்பதுதான் முக்கியம். நண்பர் இதை மனதில் நினைவு கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.
Quote:
இந்த முறை இரண்டாம் இடம் sakthim பெற்றுள்ளனர். கடைசி நேரத்தில் நிர்வாக உறுப்பினர் வேண்டுகோளை ஏற்று போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்ற அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.
|
நிர்வாக உறுப்பினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப போட்டியில் பங்கேற்ற நண்பர் sakthim அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த உண்மை தெரியாமல் நான் பின்னூட்டத்தில் சொன்னதை மனதில் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.