நவம்பர் மாத போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதை பதித்த ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதில், முதல் பரிசை வென்ற நண்பர் பிஸ்தாவர்களையும், இரண்டாம் பரிசை வென்ற நண்பர் மன்மதன் அவர்களும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் ரேவதி அவர்களையும் வாழ்த்திக் கொள்கிறேன். இக் கதையில் வாக்களித்த அனைத்து நணப்ர்களுக்கும், இப்போட்டியை மிக சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் இல்லாத இப்போட்டியில் எனக்கு 41 வாக்குகள் கிடைத்து உள்ளது மிக்க நன்றி அன்பரே. எண்ணிக்கையை கண்டு மகிழ்ச்சி அடைந்த்தேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
|