சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் நிலை நலமாக இருந்தால் தான் மற்ற வேலைகளில் முழு அர்பணிப்போடு ஈடுபட முடியும். உங்கள் உடல் நிலையை முதலில் கவனியுங்கள். குணமான பின் கதைகளைத் தாருங்கள்.
விரைவில் மௌனி பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|