Quote:
Originally Posted by ramva768
நன்றி நன்பரே
எனக்கு இன்னும் முதல் அனுமதியே கிடைக்க வில்லை
பின் எப்படி பணம் கட்டுவதை நினைப்பது
நீர் சொல்வதை பார்தால் ஒரு அழகான பெண் உம்முன் நிர்வாணமாக
நிறுத்தப்படு
உமது கண்ணை கட்டிவிட்டால் என்ன நிலமையோ அதுதான் என்னிலமையும்
|
நன்பரே
யார் கண்ணையும் தலைவர் அவர்கள் கட்டவில்லை.
தலை வாசல்
பகுதியில் உள்ளவற்றை கவணமாக முதலில் படியுங்கள்.
நாம் எழுதும் கதை,கருத்து,சிரிப்பு,கவிதை எழுதுவதை வைத்து பதவிகள் சீக்கிரம் தானே வரும் அதாவது முதல் அனுமதி இல்லை கடைசி அனுமதிவரை கிடைக்கும்.
வாழ்துக்கள்.
நீர் சொல்வதை பார்தால் பல் இல்லாதவரிடம் கரும்பை கொடுத்து கடிக்க சொலவது போல் உள்ளது.