என்னை போல் பலருக்கு காமலோகத்தில் தான் தமிழில் எழுத அவகாசம் கிடைக்கிறது என்பதை படித்த பிறகு (கற்ணா எழுதி இருப்பது போல்) எனக்கு மேலும் தமிழில் எழுத ஆர்வம் உண்டாகிறது. தமிழ் பிழை இல்லாமல் எழுதவது என்பது எங்களை போல் தமிழில் வெறு எங்கும் எழுத வைப்பில்லாதவர்கள், எப்ப அவகாசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் முயற்சித்து கொண்டு இருந்தால் தான் முடியம் என்பதை உணற்கிறேன். தமிழ் நன்றாக எழுத தெரிந்தவர்கள் எங்கள் தமிழ் பிழைகளை சுற்றிகாட்டினால் பிழைகளை திருத்துவது ( இளங்கோ எழுதிருப்பது போல்) இல்லாமல் கற்றுகொள்ளவும் சுலபமாக இருக்கும். நன்றாக தமிழ் தெரிந்த உறிப்பினர்கள் இதை கடைபிடித்தால் எல்லோருக்கும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. நன்றி.
|