எண்ணுடைய தமிழ் அப்படி
இந்த பகுதியில் சாம்வெட் எண்பவர் ங்கில பாடதிட்டத்தில் படித்தவர்கள் (English Medium) தான் தமிழில் பிழையுடன் எழுதலாம் எண்று குறிப்பிட்டிருந்தார். அதை நான் மறுக்கிறேன். ங்கில பாடதிட்டத்தில் படித்தவர்கள் தமிழ் பாடதிட்டத்தில் படித்தவர்களை போல் தமிழில் கலக்குபவர்களே. எந்த பாட திட்டத்தில் படித்தார்கள் எண்பது முக்கியமில்லை,
பிழை வர காரணம்
1. கவணமிண்மை
2. அவசரம்
3. Lack of Interest எதாவது கருத்து பதிய வேண்டும் எண்று பதிவதால் பிழைகளை கண்டுகொள்வதில்லை.
4. தமிழில் டைப் செய்தை திரும்பி படிக்காமல் வடுவது
5. மேலும் தமிழ் மெண்பொருளை எப்படி பயன்படுத்து எண்பது புரியாமல் இருப்பது.
6. பல தமிழ் மெண்பொருகள் முழுமையாக வேலை செய்யவில்லை, ஏன் ஏகலப்பையிலும் கூட சில பிரச்சனைகள் உள்ளது.
7. ஒண்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இண்டர்னெட்டில் உலவுகிறர்வர்கள், பலர் முறையாக பயிற்ச்சி இல்லாதவர்கள், மற்றும் கற்றுக்குட்டிகள், அதுவும் தமிழி அனுபவம் நிறைந்த எனக்கே டைப் செய்ய பல நேரம் குகிறது. கையால் பிழைகளை நாம் ஒண்றும் பண்ண முடியாது.
8. அவர்களாகவே மற்றவர் படைப்பை பார்த்து வெட்கபட்டும் தண்ணை திருத்திகொள்வார்கள்.
9. அதுவறை புதியவர்கள் முதலில் மற்றதை படியுங்கள் பிறகு பங்கு கொள்ளுங்கள்
10. நீச்சயம் நீங்கள் சூப்பராக செய்வீர்கள்
பி.கு நாண் ங்கில பாடதிட்டத்தில் படித்தவன் எண்ணுடைய தமிழ் அப்படி ஒண்றும் மோசம் இல்லையே, பிறகு தமிழர்களே கலக்குங்கள்
|