Quote:
யார் எடுத்தாலும், யார், எப்போது, எவ்வளவு எடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா? 10−க்கு மேல் எடுத்தால் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து திருப்பி கொடுப்பார்கள்.
தவறு செய்பவர்களை, விதிமுறைகளை மீறுபவர்களை, மக்களே தண்டிக்க தான் இந்த வசதி.
|
இது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலுள்ளது..
இந்த ஐ−கேஷ் எடுக்கும் வசதியை எல்லோருக்கும் கொடுப்பதை விட கள்காணிப்பளர்களுக்கு மட்டுக் கொடுத்தால் நன்றாயிருக்கும்...