காமலோக நிர்வாகி அவர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன்.என்னை மன்னித்ததற்கு என் நன்றிகள் பல கோடி.
காமலோக நண்பர்கள் இன்னும் என் மேல் கோபமாக இருப்பது அவர்கள் இத்தளத்தின் மேல் வைத்துள்ள பேரன்பையே காட்டுகிறது.
இனி மேல் என்னால் எந்த காமலோக கதையும் பிற தளங்களில்(ஆங்கில போரம்களில்) பதிப்பாகாது என்று உங்களுக்கு சான்றுவுரைக்கிறேன்.
நன்றியுடன் என்றென்றும்.