ஆழ்ந்த இரங்கல் ....அவரின் குரலுக்கு எவராலும் ஈடு செய்ய முடியாது ....இந்த கொரோனா பல கலைபடைப்பாளிகளை கொன்றுவிட்டது....போனவருடம் எஸ் . பி .பாலசுப்ரமணியம் அவர்கள், இந்த வருடம் இவர்.....மனதிற்கு வேதனையாக உள்ளது ....
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
|