நான் நலமாக இருக்கிறேன். நான் இருக்கும் பகுதியில் வெள்ளப்பாதிப்பு அதிகம் இல்லை. ஒருவரை ஒருவர் தொடர்புதான் கொள்ள இயலவில்லை. தொலை தொடர்பு கிடைத்தவுடன் 4-12-2015 அதிகாலை நண்பர் ராஜேஷ் அவரகளுடன் பேசினேன். பச்சி அவர்களும் தனிமடலில் நலம் விசாரித்திருந்தார். மழை வெள்ளத்தால் தென் சென்னை மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது. மிகவும் துயரம் தருவதாக உள்ளது.
|