View Single Post
  #45  
Old 08-09-13, 11:55 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அடுத்த முரை விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது 5 கவிதை / உல்டா எழுதினால் ஒரு கதை எழுதியதுக்கு சமமாக கருதாலாமா என்று அலசும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு கதை எழுத தேவைப்படும் அளவு முயற்சி ஒரு கவிதை அல்லது உல்டா எழுத தேவைப்படாது என்பது என் கருத்து. மேலும் கவிதை உல்டா இரண்டையும் ஒரு கதையில் உள்ளடக்கிவிடலாம். உதாரணமாக ஒரு கதையில் ஒரு பெண் பணியாளர் தன் மேலதிகாரியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறும்பொழுது வேறொருவர் "மலை போலே வரும் சோதனை யாவும் முலையால் தீர்ந்துவிடும்"(மலை போல் வரும் சோதனை யாவும் பனிபோல் தீர்ந்துவிடும் என்ற பாடல் வரியின் உல்டா) என்று சூசகமாக சொல்வது போல் கதை எழுதலாம். எனவே கதைக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து.
Reply With Quote